சோம:ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவிதே:/த்ருதயோ அக் நிஷ்டே பதி:துரீயஸ்த மனுஷ் யஜா:
பொருள்:
திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக சோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தால், இரண்டவதகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தால், முன்றாவதாக அக்னிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள், நான்கவதகத்தான் இப்பொழுது அருகில் இருக்கும் மணமகனுக்கு மனைவியாகிறாள்.
விளக்கம்:
மணமகள் இதற்குமுன் மூன்று கடவுள்களுக்கும் மனைவியாக இருந்த பின்புதான், நான்காவதாக மணமகனை மணக்கிறாள் என்பது விளக்கமாகும்.
மேற்கண்ட பொருள்தரும் மந்திரத்தைத்தான் ப்ரோகிதபார்ப்பான் திருமணத்தை நடத்திவைக்கும் பொழுது சொல்கிறான் சொல்விக்கிறான்.
அதாரம்: விவாஹா மந்த்ரார்த்த போதினி
-கிழ ஆத்தூர் ஸ்ரீநிவசாசாரியார் பி.ஒ.எல்
[ பக்கம்: 22 ]
நான் கண்டது,
"சுயமரியாதைத் திருமணம்-ஏன்?"
-தந்தை பெரியார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக