செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

விநாயகர் விழா

  
        








      
         

         கையில் அகப்பட்ட 
         களிமண் எல்லாம் 
         கடவுள் ஆகிவிடும்! 
         படையல் முடிந்து 
         பொழுதும் விடிந்தால் 
         கடவுள் ஆயுளும் முடிந்துவிடும்!
         குலத்துக்குள்ளோ கிணற்றுக்குள்ளோ
         களிமண் கடவுள் 
         கரைந்து மறைந்துவிடும்!
        ஆவணி மாத ஆனை முகனுக்கு 
        அற்ப ஆயுசு போலும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக